சவுதி அரேபியாவை சேர்ந்த இரு சகோதரிகள் அமெரிக்காவில் சடலமாக மீட்கப்பட்டமை குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
சவுதி அரேபியாவை சேர்ந்த டலா பெரியாவும்,(16)ரொட்டானா பரியாவும்(24) ஹட்சன் ஆற்றுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
எனினும் அவர்களின் உடலில் எந்த வித காயங்களும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சகோதரிகள் இருவரும் அமெரிக்காவில் புகலிடம்கோரி விண்ணப்பித்திருந்தனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சகோதரிகள் இருவரும் தங்கள் தாயுடன் 2015ம் ஆண்டு அமெரிக்காவிற்கு வந்தனர் என தெரிவித்துள்ள அதிகாரிகள் சகோதரிகள் இருவரும் வீட்டைவிட்டு ஓடும் பழக்கமுள்ளவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் அவர்கள்தங்கியிருந்த வீட்டிலிருந்து 250 மைல் தொலைவில் அவர்கள் சடலமாக மீட்கப்பட்டமை மர்மமாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அவர்கள் சடலமாக மீட்கப்படுவதற்கு முதல் நாள் சவுதி தூதரகத்திலிருந்து தொலைபேசி அழைப்பொன்று வந்ததாக தெரிவித்துள்ள செய்திச்சேவையொன்று அவர்களை அமெரிக்காவிலிருந்து வெளியேறுமாறு எச்சரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM