மக்கள் சக்திக்கு வியூகம் வகுக்கிறது ஐ.ம.சு.மு.

Published By: Vishnu

02 Nov, 2018 | 10:11 AM
image

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­தி­ர­ முன்­ன­ணி­யினர் கொழும்பில் மக்­களை ஒன்­று ­கூட்டி பேர­ணி­யொன்­றையும் கூட்­ட­மொன்­றை எதிர்வரும் 5 ஆம் திகதி நடத்­து­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்­ளனர். 

'மக்கள் சக்தி' என்னும் தொனிப்பொருளில் நடை­பெ­ற­வுள்ள இந்தக் கூட்டம் கடந்த காலங்­களில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான நல்­லாட்சி அர­சாங்­கத்­துக்கு எதி­ராக தற்­போ­தைய பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ச தலை­மை­யி­லான கூட்டு எதிர்க்­கட்­சி­யினால் ஒழுங்கு செய்­யப்­பட்டு நடத்­தப்­பட்டு வந்­த­தாகும். 

அத்­த­கைய கூட்­டத்­தி­னையே மஹிந்த தரப்­பி­ன­ருடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி நடத்­த­வுள்­ளது. இந்தப் போராட்­டத்­திற்கு மக்­களை அணி­தி­ரட்­டு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

சுதந்­தி­ரக்­கட்­சியின் தொகுதி அமைப்­பா­ளர்கள் கூட்டம் நேற்று முன்­தினம் ஜனா­தி­பதி மாளிக்­கையில் நடை­பெற்­றது. இதன்­போதே இந்தக் கோரிக்­கையை அவர் முன்­வைத்­துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01