ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் கொழும்பில் மக்களை ஒன்று கூட்டி பேரணியொன்றையும் கூட்டமொன்றை எதிர்வரும் 5 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர்.
'மக்கள் சக்தி' என்னும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டம் கடந்த காலங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வந்ததாகும்.
அத்தகைய கூட்டத்தினையே மஹிந்த தரப்பினருடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நடத்தவுள்ளது. இந்தப் போராட்டத்திற்கு மக்களை அணிதிரட்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கூட்டம் நேற்று முன்தினம் ஜனாதிபதி மாளிக்கையில் நடைபெற்றது. இதன்போதே இந்தக் கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM