(எம்.மனோசித்ரா)
கடந்த அரசாங்கம் நீண்ட நாட்களாக மக்களையும் என்னையும் ஏமாற்றியுள்ளது. பல்வேறு தடவைகள் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் குறித்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தியிருந்த போதிலும், அதற்கான சந்தர்ப்பங்கள் இருந்தும் அவர் அதனைப் புறக்கணித்திருந்தார் என பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சினால் மக்களுக்கு சேவை செய்வதற்காக கம்பனிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மானியங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. எனினும் அரசாங்கமும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சும் பெருந்தோட்டங்களுக்கான அபிவிருத்திகளை முன்னெடுத்து வருகின்றது.
எனவே தொழிற்சங்கங்கள் கோரும் 1000 ரூபாய் அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு அவர்கள் மறுப்பு தெரிவிக்கின்றமையை ஏற்றுக்கொள்ள முடியாது.
பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM