அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை ஏற்றி சென்ற நபர் கைது 

Published By: Daya

01 Nov, 2018 | 03:18 PM
image

அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் மாடுகளை வாகனத்தில் ஏற்றி சென்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ்பிரிவில், அனுமதிப்பத்திரம் இன்றி சட்டதிட்டங்களை மீறி மாடுகளை ஏற்றிச் சென்றதால் மாடுகளையும் அதனை ஏற்றிச் சென்ற வாகனம் மற்றும் சாரதி ஒருவரையும் பொலிஸார்  இன்று  முற்பகல் கைதுசெய்துள்ளனர்.

மழை பெய்துகொண்டிருப்பதால் பொலிஸார் தம்மை கவனிக்க மாட்டார்கள் எனும் நோக்குடன் மழை பெய்யும் நேரம் பார்த்து மேற்படி மாடுகள் காத்தான்குடி நோக்கி கொண்டுசெல்லப்பட்டபோது பொலிஸார் சோதனை நடத்தி கைது செய்துள்ளனர் எனவும் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தாம் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44