ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என பிரிட்டனின் கொன்சவேர்ட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹியுகோ சுவையர் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச தரப்பிற்கு ரணில்விக்கிரமசிங்க ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வதை ஊக்குவிப்பதற்காக மில்லியன் பவுனட்ஸ்கள் வழங்கப்படுவதாக வதந்திகள் வெளியாகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெறும் இந்த நடவடிக்கையில் சீனாவின் பங்களிப்பு குறித்து சர்வதேச சமூகம் அச்சமடையவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சில நாட்களிற்கு முன்னர் பிரிட்டனின் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் ஹியுகோ சுவையர் இலங்கை நிலவரம் குறித்து ஆழ்ந்த கரிசனை வெளியிட்;டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM