மதவாச்சி - தலைமன்னார் ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

Published By: Vishnu

01 Nov, 2018 | 02:44 PM
image

மதவாச்சியிலிருந்து, தலை மன்னார் வரை மட்டுப்படுத்தப்பட்ட ரயில் சேவை இன்று மாலை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. 

மதவாச்சியிலிருந்து தலை மன்னாருக்கான ரயில் மார்க்கத்தில் காணப்படும் மூன்று பாலங்களின் புனரமைப்பு பணிகள் காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி குறித்த ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டது.

இந் நிலையில‍ேயே இந்த மார்க்கத்தினூடான ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ரயில் மார்க்கம் மூடப்பட்டிருந்த காலத்தில் மதவாச்சியிலிருந்து தலை மன்னார் வரை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமாக பஸ்களின் விசேட சேவைகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31