கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாதன் திட்டம் கிராமத்தில் அனுமதி இன்றி தமது மாட்டை இறைச்சிக்கு வெட்டிய உரிமையாளர் உட்பட மூவர் தர்மபுரம் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டை சோதனையிட்ட போது சுமார் நூறு கிலோவுக்கும் அதிகமான மாட்டிறைச்சி மற்றும் ஒன்பது கத்தி ஒரு கோடரி என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளதோடு மூவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த இருப்பதாக தர்மபுரம் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM