வட மாகாணத்துக்கான புதிய நியமனங்களை வழங்கி வைத்தார் ரெஜினோல்ட் குரே

Published By: Vishnu

31 Oct, 2018 | 04:10 PM
image

வடக்கு மாகாண முதலமைச்சர் அமைச்சிற்கான செயலாளர், பிரதிப் பிரதம நிதி செயலாளர் ஆகியோருக்கான நியமனம் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயினால் வழங்கி வைக்கப்பட்டது.

வடமாகாண ஆளுநரின் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வின்போதே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

வடக்கு மாகாண முதலமைச்சர் அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய விஜயலட்சுமி கேதீஸ்வரன் இன்று  ஓய்வு பெற்று செல்லும் நிலையில் பதில் செயலாளராக சரஸ்வதி மோகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று வடமாகாண பிரதி பிரதம செயலாளர் நிதிப்பிரிவின் செயலாளராக ஆர்.பத்மநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியினை வகித்து வந்த எஸ்.சந்திரகுமார் பதவி உயர்வு பெற்று மத்திய திறைசேரியில் மேலதிகப் பணிப்பாளர் நாயகமாக சென்றதன் காரணமாக அந்த வெற்றிடத்திற்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்நிகழ்வில் ஆளுநரின் செயலர் எல்.இளங்கோவன், பிரதம செயலாளர் அ.பத்திநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58