ஆப்கானிஸ்தானில் மூத்த இராணுவ அதிகாரிகாளை ஏற்றிச் சென்ற இராணுவ விமானம் சீரற்ற காலநிலை காரணமாக விபத்துக்குள்ளானதில் 25 பேர் பலியாகியுள்ளனர்.
மேற்கு பரா மாகாணத்தின் ஆளுநரின் செய்தித் தொடர்பாளரான நாசர் மெஹ்ரி தெரிவிக்கையில்,
இரண்டு இராணுவ ஹெலிகொப்டர்கள் கட்டுப்பாட்டை இழந்து ஹெராத் மாகாணத்திற்கு அருகே சென்றபோது, சீரற்ற வானிலை நிலவியது, இதன் காரணமாகவே குறித்த விமானம் விபத்துக்குள்ளாகியது." என தெரிவித்தார்.
ஆனால் விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம் என தலிபான்கள் உரிமை கோரியுள்ளனர்.
எனினும் விபத்து குறித்து விசாரணைகளை அந் நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM