கல்முனை ஆலய வழக்கு நவம்பர் 13 வரை ஒத்திவைப்பு

Published By: Vishnu

31 Oct, 2018 | 03:22 PM
image

கல்முனை தமிழ் பிரதேச செயலக வளாகத்திலுள்ள ஆலயத்தை அகற்றவேண்டும் என்ற கல்முனை மேயர் சட்டத்தரணி எ.எம்.றக்கீப் தொடுத்த வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் எஸ்.ஜெயருபன் கல்முனை மாநகரசபை மேயர் எ.எம்.றக்கீப் ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தார்.

பிரதேசசெயலாளர் சார்பில் தோற்றிய சட்டத்தரணி என்.சிவரஞ்சித் ஆலயம் தொடர்பான பூரண அறிக்கையைச் சமர்ப்பிக்க ஒருமாத கால அவகாசம் தேவை. பிரதேச செயலாளர் புதியவர். எனவே அவகாசம்கேட்டார். எதிர்த்தரப்பினர் வாதம் செய்தனர்.

இறுதியில் எதிர்வரும் 13ஆம் திகதி தவணை என்றும் அதற்குள் பூரண அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டுமென்றும் அதுவரை ஆலயத்தில் யாரும் எதுவுமே செய்யக்கூடாதென்றும் நீதிவான் உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21