நாட்டில் இடம்பெற்றுள்ள ஆட்சி மாற்றம் தொடர்பில் நான் கருத்து தெரிவிப்பது பொருத்தமற்றது என சட்டமா அதிபர் ஜயந்த ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவிக்கு மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டமை குறித்து சபாநாயகர் கருஜெயசூரிய சட்டமா அதிபரின் கருத்தை கோரியிருந்தார்
சபாநாயகரின் கடிதத்திற்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்திலேயே சட்டமா அதிபர் நான் கருத்து தெரிவிப்பது பொருத்தமற்றது என குறிப்பிட்டுள்ளார்.
அரசமைப்பின் கீழ் சட்டமா அதிபரின் கடப்பாடு என்னவென ஆராய்ந்த பின்னரே இந்த முடிவிற்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM