லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூம்வூட தோட்டத்திலிருந்து 30 கஞ்சா பொதிகளுடன் ஒருவர் இன்று (31) முற்பகல் 11 மணியளவில் விருதுவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த நபரை விசாரனைக்குட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்நிலையில் விசாரனையின் பின் குறித்த நபரை நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM