பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையில் நேரடி பஸ் சேவையொன்று எதிர்வரும் நவம்பர் மாதம் 03 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அதன்படி பாகிஸ்தானின் லாகூர் நகரை சீனாவின் கஷ்கர் நகருடன் இணைக்கும் புதிய பஸ் சேவையின் மூலமாக சுமார் 30 மணிநேரம் பயணம் செய்தால் பாகிஸ்தானிலிருந்து சீனாவுக்கும், சீனாவிலிருந்து பாகிஸ்தானுக்கும் செல்லலாம்.
இந்த பயணத்துக்கான ஒருவழி கட்டணமாக 13 ஆயிரம் ரூபாவும் (இந்திய ரூபா) இருவழி கட்டணமாக 23 ஆயிரம் ரூபாவும் (இந்திய ரூபா) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வாரத்தில் நான்கு நாட்கள் இடம்பெறும் இந்த பஸ் சேவை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் வழியாக போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM