புவி வெப்பமயமாதலின் அளவினைக் கண்காணிக்க ஜப்பான் கோசாட் -2 என பெயரிடப்பட்ட செயற்கை கோள் ஒன்றை விண்ணில் செலுத்தியுள்ளது.
புவி வெப்பமயமாதலை குறைக்க உலகின் அனைத்து நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்ற நிலையில் அதன் ஒரு பகுதியாக ஜப்பான் இந்தக் செயற்கை கோளை விண்ணுக்கு அனுப்பி வைத்துள்ளது.
ஜப்பானின் டனெகாஷிமா விண்வெளி நிலையத்தில் வைத்து நேற்று நண்பகல் 1.08-க்கும் எச் 2ஏ ரொக்கெட் மூலமாக இந்த செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.
ரொக்கெட் புறப்பட்டுச் சென்ற 16 நிமிடங்களில் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. இந்த செயற்கைகோள் புவி வெப்ப மயமாதலை ஏற்படுத்தும் வாயுவின் அளவை கணக்கீடு செய்வதுடன், மீத்தேன், ஈத்தேன் மற்றும் சில வாயுக்களின் அளவு குறித்தும் கோசாட்-2 செயற்கை கோள் தகவல் அளிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM