வவுனியா வர்த்தகர் சங்கத்தின் அனுசரணையில் வர்த்தக நிலைய உரிமையாளர்களின் பிள்ளைகள் மற்றும் வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களின் தரம் ஜந்து புலமைப்பரிசில் பரீட்சையில் இவ்வருடம் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
குறித்த நிகழ்வு வர்த்தகர் சங்கத்தலைவர் எஸ். சுஜன் தலைமையில் வவுனியா நகரசபை பழைய மண்டபத்தில் இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வவுனியா மாவட்டத்தின் மூத்த சட்டத்தரணியும் ஜனாதிபதி சட்டத்தரணியியுமான எம்.சிற்றம்பலம், வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரி. திரேஸ்குமார்,சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.எம்.எஸ்.தென்னகோன், வவுனியா நகரசபைத்தவிசாளர் இ கௌதமன், நகரசபை செயலாளர் ஆர். தயாபரன்,
வவுனியா தெற்கு கல்வி வயலப்பணிப்பபாளர் முத்து இராதாகிருஷ்ணன், சட்டத்தரணி தயாபரன் மற்றும் பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்திப்பணிப்பாளர், கிராம அலுவலர் மற்றும் வர்த்தகப்பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் எனப்லரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் 72 மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM