மஹிந்த ராஜபக்ஷ பிரமதராக தனது கடமைகளை சற்று நேரத்தில் பெறுக்பேற்கவுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பிரதமர் அலுவலகத்தில் இந்நிகழ்வு இன்று 11.15 மணியளவில் நடைபெறவுள்ளது.
ஊடகவியலாளர்கள், கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கூட்டு எதிரணியில் உள்ளவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் அங்கு கூடியுள்ளனர்.
இலத்திரனியல், தொலைக்காட்சி ஊடகங்களுக்கு குறித்த நிகழ்வுக்கான செய்தி சேகரிக்க இடமளிக்கப்பட்டுள்ளதுடன் அச்சு ஊடகங்களுக்கு இடமளிக்கப்படவில்லை.
இதேவேளை, குறித்த பகுதியில் அதியுயர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM