சிறிது நேரத்தில் கடமைகளை பெறுப்பேற்பார் மஹிந்த

Published By: Vishnu

29 Oct, 2018 | 11:02 AM
image

மஹிந்த ராஜபக்ஷ பிரமதராக தனது கடமைகளை சற்று நேரத்தில் பெறுக்பேற்கவுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தில் இந்நிகழ்வு இன்று 11.15 மணியளவில் நடைபெறவுள்ளது.

ஊடகவியலாளர்கள், கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கூட்டு எதிரணியில் உள்ளவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் அங்கு கூடியுள்ளனர்.

இலத்திரனியல், தொலைக்காட்சி ஊடகங்களுக்கு குறித்த நிகழ்வுக்கான செய்தி சேகரிக்க இடமளிக்கப்பட்டுள்ளதுடன் அச்சு ஊடகங்களுக்கு இடமளிக்கப்படவில்லை.

இதேவேளை, குறித்த பகுதியில் அதியுயர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38