(எம்.மனோசித்ரா)
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அலரி மாளிகையை விட்டு வெளியேறுமாறு கூறுவை ஏற்றுக் கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.
மேலும் அரசியலமைப்புக்கேற்ப சட்டரீதியாக பிரதமராக தெரிவு செய்யப்பட்டவர் ரணில் விக்ரமசிங்க ஆவார். எனினும் தற்போது அரசியலமைப்புக்கு முரணான வகையில் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றத்தின் பெரும்பான்மை பலம் அவருக்குள்ளது. அதனை எம்மால் இன்று நிரூபிக்க முடியும். அதற்கு பயந்துதான் பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும் சாகல ரத்னாயக்க சுட்டிக்காட்டினார்.
அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM