"பெரும்பான்மை பலம் ரணிலுக்குள்ளது - அலரி மாளிகயை விட்டு வெளியேறுமாறு கூறுவதை ஏற்க முடியாது" 

Published By: Vishnu

28 Oct, 2018 | 06:16 PM
image

(எம்.மனோசித்ரா)

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அலரி மாளிகையை விட்டு வெளியேறுமாறு கூறுவை ஏற்றுக் கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார். 

மேலும் அரசியலமைப்புக்கேற்ப சட்டரீதியாக பிரதமராக தெரிவு செய்யப்பட்டவர் ரணில் விக்ரமசிங்க ஆவார். எனினும் தற்போது அரசியலமைப்புக்கு முரணான வகையில் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றத்தின் பெரும்பான்மை பலம் அவருக்குள்ளது. அதனை எம்மால் இன்று நிரூபிக்க முடியும். அதற்கு பயந்துதான் பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும் சாகல ரத்னாயக்க சுட்டிக்காட்டினார்.

அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47