மின்சாரம் தாக்கி 7 யானைகள் பலி

Published By: Vishnu

28 Oct, 2018 | 12:17 PM
image

மின்சாரக் கம்பியில் உரசுண்ட ஏழு யானைகள் மின்சாரம் தாக்கி பரிதாபகரமாக உயிழந்த சம்பவம் ஒன்று இந்தியாவின், ஓடிசா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

ஓடிசா மாநிலனத்தின் சதார் வனப்பகுதியில் உள்ள கிராமத்தை 13 யானைகள் கடந்து சென்ற போது, 7 யானைகள் மின்சார கம்பியை மிதித்தமையினாலேயே இவ்வாறு மின்சார தாக்குதலுக்கிலக்காகி உயிரிழந்துள்ளது.

இதில் இரு யானைகளின் சடலம் வீதியில், ஏனைய நான்கு யானைகளின் சடலங்கள் கால்வாயிலும் கிடந்தன. 

இறந்த யானைகளின் உடலை உடனே அப்புறப்படுத்த வனத்துறை அதிகாரிகள் அவற்றை அடக்கம் செய்யும் நடவடிக்கைகைள மேற்கொண்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52