மின்சாரக் கம்பியில் உரசுண்ட ஏழு யானைகள் மின்சாரம் தாக்கி பரிதாபகரமாக உயிழந்த சம்பவம் ஒன்று இந்தியாவின், ஓடிசா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
ஓடிசா மாநிலனத்தின் சதார் வனப்பகுதியில் உள்ள கிராமத்தை 13 யானைகள் கடந்து சென்ற போது, 7 யானைகள் மின்சார கம்பியை மிதித்தமையினாலேயே இவ்வாறு மின்சார தாக்குதலுக்கிலக்காகி உயிரிழந்துள்ளது.
இதில் இரு யானைகளின் சடலம் வீதியில், ஏனைய நான்கு யானைகளின் சடலங்கள் கால்வாயிலும் கிடந்தன.
இறந்த யானைகளின் உடலை உடனே அப்புறப்படுத்த வனத்துறை அதிகாரிகள் அவற்றை அடக்கம் செய்யும் நடவடிக்கைகைள மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM