இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் நிர்வாண நடனம் ஆட தயார் என்று பாகிஸ்தான் நடிகை குவான்டீல் பலூச் அறிவித்ததிற்கு விளக்கமளித்துள்ளார்.
இருபதுக்கு- 20 உலகக் கிண்ண போட்டியில் ‘சூப்பர் 10’ சுற்றில் இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் நாளை 19 ஆம் திகதி தர்மசாலாவில் இருந்து கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.
குவான்டீல் பலூச், நிர்வாண நடனம் அறிவிப்பு தொடர்பான வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பலரின் விமர்சனங்களும் எழுந்தது. அவருடைய அறிவிப்பு நகைச்சுவை கருத்துக்கும் உள்ளாகியது.
இந்நிலையில் தனது அறிவிப்புக்கு விளக்கம் அளித்து உள்ள குவான்டீல் பலூச், நிர்வாண நடனம் பாகிஸ்தான் அணியின் உத்வேகப்படுத்தவே என்று கூறியுள்ளார்.
”உலகக் கிண்ண இருபது-20 போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடித்தது என்றால், ஆடை இன்றி நிர்வாண நடனம் ஆடி அதை வீடியோ எடுத்து அந்த வீடியோவை பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அனுப்ப முடிவு செய்தேன்... பாகிஸ்தான் அணியை உற்சாகம் செய்யவே இதனை செய்கின்றேன்,” என்று குவான்டீல் பலூச் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க ;- http://www.virakesari.lk/article/4187
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM