தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை வேதனத்தை 1000 ரூபா வாக உயர்த்தக்கோரி மலையக ஆசிரியர் சமூகம் ஒன்றினைந்து மோட்டார் சைக்கிள் பேரணி ஒன்றினை மேற்கொண்டுள்ளது.
தலவாக்கலை தமிழ் மகா விதியாலயத்தின் முன்பாக ஆரம்பித்த குறித்த பேரணியானது பத்தனை கொட்டக்கலை பிரதேசங்களில் உள்ள ஆசிரியர்களோடு ஒன்றினைந்து ஹட்டன் நகரின் மணிக்கூட்டு கோபுரம் வரை சென்றடையவுள்ளது.
குறித்த பேரணியில் ல் 70 க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பயணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM