பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறை இரத்து!!!

Published By: R. Kalaichelvan

27 Oct, 2018 | 09:43 AM
image

நாட்டில் ஏற்பட்டுள்ள  சூழ்நிலையை கருத்திற் கொண்டு அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது.சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள், பிரதி பொலிஸ் மா அதிபர்கள், வலயத்துக்கு பொறுப்பானவர்கள், பொலிஸ் பரிசோதகர்கள் உள்ளிட்ட அனைத்து பொலிஸ் உத்தியோத்தர்களினதும் விடுமுறைகள் மறு அறிவித்தல் வரும் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் விடுமுறையில் இருக்கும் அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் உடனடியாக கடமைக்கு சமூகமளிக்குமாறும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமாரக பதவி ஏற்ற பின்பு நாட்டில் ஏற்றபட்ட பதற்ற  சூழ்நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41