நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை கருத்திற் கொண்டு அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது.சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள், பிரதி பொலிஸ் மா அதிபர்கள், வலயத்துக்கு பொறுப்பானவர்கள், பொலிஸ் பரிசோதகர்கள் உள்ளிட்ட அனைத்து பொலிஸ் உத்தியோத்தர்களினதும் விடுமுறைகள் மறு அறிவித்தல் வரும் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் விடுமுறையில் இருக்கும் அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் உடனடியாக கடமைக்கு சமூகமளிக்குமாறும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமாரக பதவி ஏற்ற பின்பு நாட்டில் ஏற்றபட்ட பதற்ற சூழ்நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM