புதிய அமைச்சரவை பற்றி இன்னும் தீர்மானம் இல்லை - மஹிந்தானந்த அழுத்கமகே

Published By: R. Kalaichelvan

26 Oct, 2018 | 11:06 PM
image

மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இணைந்து ஆட்சியமைக்க வேண்டும் என நாட்டு மக்கள் எதிர்பார்த்தனர்.அந்த எதிர்பார்ப்பை தற்போது நிறைவேற்றியுள்ளோம். ஆகவேதான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று மாலை பிரதமராக பதவியேற்றுள்ளார்.

எனினும் அமைச்சரவை பற்றி இன்னும் தீர்மானிக்கவில்லை.

அது பற்றி பின்னர் அறிவிப்போம்.

இரு தலைவர்களும் இணைந்தமைக்கு நாம் எவ்விதமான டீல்களையும் மேற்கொள்ளவில்லை. 

ஆனால் மக்களின் எதிர்பார்ப்பையே நிறைவேற்றிள்ளோம். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருந்தால் நாட்டில் எதுவும் மிஞ்சாது. ஆகையினாலேயே இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35