தீக்குளிப்பவர்களும் பதவியை துறப்பவர்களும் வரவு - செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பார்களா ?

Published By: R. Kalaichelvan

26 Oct, 2018 | 07:33 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பெருந்தோட்ட மக்களுக்கு நியாயமான சம்பளத்தை வழங்காவிடின் தீக்குளிப்பேன் என்று பாராளுமன்றத்திற்கு பெற்றோல் கொள்கலனுடன் வந்தவரும்,கூட்டுவொப்பந்தத்தில் உரிய தீர்வு கிடைக்கப் பெறாவிடின்  பதவி விலகுவேன்   என்று கடந்த காலங்களில் குறிப்பிட்டவர்களும்  இன்றும் மலையக மக்களினை வைத்தே அரசியல் செய்கின்றனர்.என தெரிவித்த கூட்டு எதிரணியினர்.

மலையக மக்களுக்கு  1000 ரூபா நாள் சம்பளத்தினை வழங்காவிடின் தான் பதவி விலகுவதாக மலையக உட்கட்டமைப்பு அபிவிருத்தியமைச்சர் பழனி திகாம்பரம் குறிப்பிட்டுள்ளார்.  

சம்பள பிரச்சினைக்கு அரசாங்கம் நேரடியாக தலையிட வேண்டும். தமது கோரிக்கை தோல்வியடைந்தால் அமைச்சர் பழனி திகாம்பரம்  வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்களிப்பாரா  எனவும் கேள்வி எழுப்பினர்.

பொதுஜன பெரமுனவின் தலைமை  காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற  செய்தியாளர் சந்திப்பில் இவ்விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57