அரச வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை!!!

Published By: Digital Desk 7

26 Oct, 2018 | 05:15 PM
image

கொட்டாவ - மத்தேகொட பகுதியில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றில் இனந்தெரியாத மூவர் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இன்ற நண்பகல் மோட்டார் காரில் வந்த இனந்தெரியாத மூவரே துப்பாக்கி முனையில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கொள்ளையடித்துச் செல்லப்பட்ட பணம் மற்றும் நகைகளின் பெறுமதி இதுவரையில் வெளியிடப்படவில்லை.

இக் கொள்ளைச் சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வங்கியின் சி.சி.டீவி காணொளிகளை பரிசோதித்து வருவதோடு தீவிர விசாரணையிலும் ஈடுபட்டுள்ளனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37