பெண் ஒருவர் தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்பு

Published By: MD.Lucias

18 Mar, 2016 | 03:17 PM
image

 விறகு சேகரிப்பதற்காக காட்டுக்கு சென்ற 74 வயது மூதாட்டி ஒருவர் காட்டுத் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் ஒன்று ஹேவாஹெட்டை ஹோட் கீழ்ப்பிரிவில் இடம் பெற்றுள்ளது. 

மூதாட்டியின் சடலம் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் .

செலம்பரம் கிட்ணம்மா என்ற மூதாட்டியே இவ்வாறு காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவராவார். 

எனினும் மேற்படி மூதாட்டி உண்மையாகவே விறகு சேகரிப்பதற்கு காட்டுக்குச் சென்றாரா என்பது தொடர்பிலும் இவரது மரணம் தொடர்பிலும் பொலிஸார்  விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி மூதாட்டி கணவரால் கைவிடப்பட்ட நிலையில் தனிமையில் வசித்து வந்தவர் என்றும் கூறப்படுகிறது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர் காணாமல் போயிருந்த நிலையிலேயே நான்கு தினங்களுக்குப் பின்னர் வியாழக்கிழமை இவ்வாறு எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15