ஊழல், நிதி மோசடிகள் தொடர்பான ஆணைக் குழுவின் அறிக்கை தமிழ், ஆங்கில மொழிபெயர்ப்புகளில்

Published By: Vishnu

26 Oct, 2018 | 04:37 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

முன்னைய ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பாரிய ஊழல் மற்றும் நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுகுழுவின் அறிக்கையின் தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பு பிரதிகள் இன்று காலை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. 

மத்திய வங்கி பிணைமுறி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை மற்றும் பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் என்பன கடந்த பெப்ரவரி மாதம் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு அறிக்கைகள் மீதான விவாதம் நடத்தவும் தீர்மானம் எடுக்கப்பட்டது. 

இதில் பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை சிங்கள மொழியில் மாத்திரம் இருப்பதை அடுத்து தமிழ், ஆங்கில மொழிகளின் பிரதிகள் வழங்கபட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் கோரிக்கை விடுத்ததை அடுத்து விவாதம் தடைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50