(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
முன்னைய ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பாரிய ஊழல் மற்றும் நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுகுழுவின் அறிக்கையின் தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பு பிரதிகள் இன்று காலை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.
மத்திய வங்கி பிணைமுறி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை மற்றும் பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் என்பன கடந்த பெப்ரவரி மாதம் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு அறிக்கைகள் மீதான விவாதம் நடத்தவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதில் பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை சிங்கள மொழியில் மாத்திரம் இருப்பதை அடுத்து தமிழ், ஆங்கில மொழிகளின் பிரதிகள் வழங்கபட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் கோரிக்கை விடுத்ததை அடுத்து விவாதம் தடைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM