அமைச்சர்களின் பாராளுமன்ற அறைகள், அலுமாரிகள் சோதனைக்குட்படுத்தப்படும் : கரு

Published By: Digital Desk 7

26 Oct, 2018 | 04:04 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம் வசீம்)

தேசிய அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் பாராளுமன்றதின் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளதுடன் சோதனை நடவடிக்கைகளும் இடம்பெறவுள்ளன. 

பாராளுமன்றத்தில் இன்று காலை 10  மணிக்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடிய பாராளுமன்ற அமர்வின் போதே சபாநாயகர் இவ்வறிப்பை வெளியிட்டார்.

மேலும், பாதுகாப்பு மற்றும் இலகுபடுத்தல் குறித்து சில விசேட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளமையால் பாராளுமன்றத்திலுள்ள அமைச்சர்களின் அறைகள், அலுமாரிகள், மற்றும் ஏனைய பகுதிகள் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதோடு  வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் தினத்தன்று விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என சபாநாயகர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04