(ஆர்.யசி, எம்.ஆர்.எம் வசீம்)
தேசிய அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் பாராளுமன்றதின் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளதுடன் சோதனை நடவடிக்கைகளும் இடம்பெறவுள்ளன.
பாராளுமன்றத்தில் இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடிய பாராளுமன்ற அமர்வின் போதே சபாநாயகர் இவ்வறிப்பை வெளியிட்டார்.
மேலும், பாதுகாப்பு மற்றும் இலகுபடுத்தல் குறித்து சில விசேட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளமையால் பாராளுமன்றத்திலுள்ள அமைச்சர்களின் அறைகள், அலுமாரிகள், மற்றும் ஏனைய பகுதிகள் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதோடு வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் தினத்தன்று விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என சபாநாயகர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM