1000 ரூபா சம்பளம் கோரி அவிசாவளையில் ஆர்ப்பாட்டம்

Published By: R. Kalaichelvan

26 Oct, 2018 | 02:54 PM
image

அவிசாவளை உக்குவத்தை சந்தியில் இருந்து புவக்பிட்டிய கிரிவந்தலை சந்திவரை இன்று காலை 9.30 மணியளவில் தொழிலாளர்கள் 1000ரூபா சம்பள உயர்வுகோரி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.இதில் 300ற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பதாதைளை ஏந்திய வண்ணம் 1000 ரூபா சம்பளத்தை வழங்குமாறு முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பட்டத்தில் ஈடுப்பட்டனர். உக்குவத்தை சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி சுமார் 2 மணித்தியாலயம் வரை நடைபயணமாக வந்து கிரிவந்தல சந்தியில் முடிவுற்றது.இதனால் அவிசாவளை, கொழும்பு பிரதான வீதி போக்குவரத்து குறிப்பிட்ட மணித்தியாலங்கள் ஒரு வழிபோக்குவரத்தானதோடு வாகன நெரிசலும் ஏற்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45
news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:57:11
news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

மரதன் ஓட்டப் போட்டியில் மகனுக்கு ஆதரவளிக்கச்...

2024-04-16 10:26:53
news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 10:39:31
news-image

3 நாட்களில் 167 வீதி விபத்துக்கள்;...

2024-04-16 10:28:57