(ஆர்.யசி, எம்.ஆர்.எம். வசீம்)
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடைச் சட்டமூலத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் எட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் பிரதிகள் தனக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சபாநாயகர் கரு ஜெயசூரிய சபையில் அறிவித்தார்.
அதேபோல் இழப்பீடுகளுக்கான அலுவலக சட்டமூலத்திலும் தான் கையொப்பம் இட்டிருப்பதாகவும் அவர் சபையில் அறிவித்தார்.
பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியபோது முதலாவதாக இடம்பெற்ற சபாநாயகர் அறிவிப்பு நேரத்திலேயே உச்சநீதிமன்ற மனுக்கள் பற்றிய மேற்கண்ட அறிவிப்பை சபாநாயகர் அறிவித்தார்.
தற்பொழுது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை நீக்கும் வகையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கடந்த 09 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM