விக்கி தேவையில்லை சம்பந்தன் மட்டும் போதும் என்கின்றார் மஹிந்த சமரசிங்க

Published By: Vishnu

25 Oct, 2018 | 06:51 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

வடக்கு தொடர்பான விடயங்களில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுடனே அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் எனத் தெரிவித்த மஹிந்த சமரசிங்க, இதற்காக விக்னேஸ்வரனை அழைக்க வேண்டிய தேவை கிடையாது எனவும் குறிப்பிட்டார்.

மேலும் வடக்கில் மாத்திரமல்ல தெற்கு மற்றும் கிழக்கிலும் அடிப்படைவாதிகள் உள்ளனர். இவர்கள் குறுகிய நோக்கத்திற்காகவே செயற்படுகின்றனர். நாட்டில் அநாவசியமான குழப்பங்களை தோற்றுவித்து அரசியல் செய்வதே இவர்களின் நோக்கமாக உள்ளது. சுதந்திர கட்சி இவ்வகையான  அரசியல் செயற்பாடுகளுக்கு இடமளிக்காது என்றும் தெரிவித்தார்.

கொழும்பு - 10 டாலி வீதியில் அமைந்துள்ள சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெற்றவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:47:42
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28