(லியோ நிரோஷ தர்ஷன்)
வடக்கு தொடர்பான விடயங்களில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுடனே அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் எனத் தெரிவித்த மஹிந்த சமரசிங்க, இதற்காக விக்னேஸ்வரனை அழைக்க வேண்டிய தேவை கிடையாது எனவும் குறிப்பிட்டார்.
மேலும் வடக்கில் மாத்திரமல்ல தெற்கு மற்றும் கிழக்கிலும் அடிப்படைவாதிகள் உள்ளனர். இவர்கள் குறுகிய நோக்கத்திற்காகவே செயற்படுகின்றனர். நாட்டில் அநாவசியமான குழப்பங்களை தோற்றுவித்து அரசியல் செய்வதே இவர்களின் நோக்கமாக உள்ளது. சுதந்திர கட்சி இவ்வகையான அரசியல் செயற்பாடுகளுக்கு இடமளிக்காது என்றும் தெரிவித்தார்.
கொழும்பு - 10 டாலி வீதியில் அமைந்துள்ள சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM