(நா.தனுஜா)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டதைப் போன்று ஐக்கிய தேசியக் கட்சி ஸ்தாபிக்கப்பட்ட போது காணப்பட்ட கொள்கையிலிருந்து விலகியுள்ளது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, ரணில் விக்ரமசிங்க தன்னுடைய விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையில் கொள்கைகளை உருவாக்கி செயற்படுகின்றார் எனவும் சுட்டிக்காட்டினார்.
மேலும் பிரதமருக்கு ஆதரவாக செயற்பட்டுவரும் சரத் பொன்சேகா ஜனாதிபதியின் உளநலத்தை சந்தேகத்திற்குட்படுத்தி கருத்துக்களை வெளியிடுகின்றார். இவை அரசாங்கத்திற்கிடையிலும் பிளவு ஏற்பட்டுள்ளமையினையே எடுத்துக்காட்டுகின்றன.
எனவே மக்களுக்கான சேவையை வழங்குவதற்கு இடையூறாக இருந்துவரும் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகுவதுடன், தனியொரு கட்சி ஆட்சி அமைக்கும் அரசாங்கம் உருவாக வேண்டும் என்றார்.
சுதந்திர ஊடக மையத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM