சட்டவிரோத மரக் கடத்தல் நடவடிக்கை முறியடிப்பு ; சந்தேக நபர்கள் தப்பியோட்டம்

Published By: Vishnu

25 Oct, 2018 | 02:49 PM
image

மட்டக்களப்பு, தொப்பிகல நரக்கமுல்ல பிரதேச காட்டுப் பகுதிக்குள் சட்டவிரோதமான முறையில் கடத்திவிருந்த ஒரு தொகை தேக்கு மரக்குற்றிகளையும் மூன்று வாகனங்களையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு- புல்லுமலை வட்டார வன காரியாலய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத்தகவலையடுத்து வவுணதீவு தாண்டியடி விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்புடன் இந்த  இம் மரக்கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது மரக்கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லொறி மற்றும் இரண்டு உழவு இயந்திரங்களுடன் 34 தேக்கு மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சாரதிகள் உள்ளிட்ட சந்தேக நபர்கள் தப்பியோடிவிட்டதாக வட்டார வன காரியாலய அதிகாரி தெரிவித்ததுடன்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 09:50:53
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17