மட்டக்களப்பு, தொப்பிகல நரக்கமுல்ல பிரதேச காட்டுப் பகுதிக்குள் சட்டவிரோதமான முறையில் கடத்திவிருந்த ஒரு தொகை தேக்கு மரக்குற்றிகளையும் மூன்று வாகனங்களையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு- புல்லுமலை வட்டார வன காரியாலய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத்தகவலையடுத்து வவுணதீவு தாண்டியடி விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்புடன் இந்த இம் மரக்கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது மரக்கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லொறி மற்றும் இரண்டு உழவு இயந்திரங்களுடன் 34 தேக்கு மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சாரதிகள் உள்ளிட்ட சந்தேக நபர்கள் தப்பியோடிவிட்டதாக வட்டார வன காரியாலய அதிகாரி தெரிவித்ததுடன்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM