சுற்றுலா பயணிகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்திய மதுபோதையிலிருந்த நான்கு இளைஞர்களை அப்புத்தளைப் பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.அப்புத்தளைப் பகுதியின் “லிப்டன் சீட்” என்ற உல்லாச நிலையத்திலிருந் மேற்படி நான்கு இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். இவ் “லிப்டன்சீட்” உல்லாச நிலையத்திற்கு உள்ளுர் சுற்றுலாவாசிகள் உள்ளிட்டு வெளிநாட்டு உல்லாச பிரயாணிகளும் பெருமளவில் நாளாந்தம் வந்து போவது வழமை.
இத்தகைய நிலையில் இன்று அவ் உல்லாச பிரயாணிகளுக்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்திய பண்டாரவளையைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின்னர் பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக அப்புத்தளைப் பொலிசார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM