சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு விளைவித்த இளைஞர்கள் கைது

Published By: R. Kalaichelvan

25 Oct, 2018 | 02:41 PM
image

சுற்றுலா பயணிகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்திய மதுபோதையிலிருந்த நான்கு இளைஞர்களை அப்புத்தளைப் பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.அப்புத்தளைப் பகுதியின் “லிப்டன் சீட்” என்ற உல்லாச நிலையத்திலிருந் மேற்படி நான்கு இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். இவ் “லிப்டன்சீட்” உல்லாச நிலையத்திற்கு உள்ளுர் சுற்றுலாவாசிகள் உள்ளிட்டு வெளிநாட்டு உல்லாச பிரயாணிகளும் பெருமளவில் நாளாந்தம் வந்து போவது வழமை.

இத்தகைய நிலையில் இன்று அவ் உல்லாச பிரயாணிகளுக்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்திய பண்டாரவளையைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின்னர் பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக அப்புத்தளைப் பொலிசார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31