வெடிபொருட்களுடன் இருவர் கைது

Published By: Daya

25 Oct, 2018 | 01:33 PM
image

 அநுராதபுரம் தலாவ பகுதியில்  வெடி பொருட்களை  வைத்திருந்த  இருவரை   விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

விசேட  அதிரடிப்படையின்  அநுராதபுர முகாமிற்கு கிடைத்த தகவலின்  அடிப்படையில்  23 ஆம் திகதி  தலாவ மொரகொட  பகுதியிலுள்ள வீடொன்றில்  நடாத்திய  தேடுதலின் போது  ஆண் ஒருவரும் பெண்னொருவரும்  கைது செய்யப்பட்டுள்ளதுடன்  அவர்களிடமிருந்து  இரு கைக்குண்டுகள் 21 டெட்டனேட்டர்கள் மற்றும் 18 வோட்டஜெல்  கம்பிகள் 17 துப்பாக்கி ரவைகள்  ராம்போவகை கத்திகளையும்  அதிரடிப்படையினர்  கைப்பற்றியுள்ளனர்.  

கைது செய்யப்பட்ட  பெண்  சந்தேக நபரும் ஆண் சந்தேக நபரும்  தலாவ  மொரகொட பகுதியை  வசிப்பிடமாக  கொண்டவர்கள் என்பது ஆரம்ப விசாரணைகளில் இருந்து  தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காகவேண்டி  சந்தேக நபர்கள் இருவரையும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ள வெடிபொருட்களையும்  தலாவ பொலிஸ் நிலையத்தில் அதிரடிப்படையினர்  ஒப்படைத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47