பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேர் கைது!!!

Published By: Digital Desk 7

25 Oct, 2018 | 12:37 PM
image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிர்வாக கட்டடத்தை ஆக்கிரமித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிநுட்ப துறையைச் சேர்ந்த 15  மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பகிடிவதையில் ஈடுபட்ட குற்றத்திற்காக பல்கலைக்கழகத்திலிருந்து விலக்கப்பட்டுள்ள தகவல் தொழிநுட்ப துறையைச் சேர்ந்த 4 மாணவர்களையும் மீண்டும் சேர்த்துக்கொள்ளுமாறு தொழிநுட்ப துறை மாணவர்கள் கடந்த இரு வார காலமாக நிர்வாக கட்டடத்திற்குள் புகுந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர்களின் குறித்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக பல்கலைக்கழகத்தின் நிர்வாக மற்றும் நிதி நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

இதன் காரணமான பல்கலைக்கழக நிர்வாக குழுவால் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் மாணவர்களை நிர்வாக கட்டடத்திலிருந்து வெளியேறுமாறு உத்தரவு பிறப்பித்திருந்தது.

நீதி மன்ற உத்தரவையும் மீறி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையாலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 15 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகளுக்கு,

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு பூட்டு

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58