மலவாயிலில் மறைத்து மாணிக்கக்கற்களை கடத்திய நபர் சிக்கினார்

Published By: Daya

25 Oct, 2018 | 12:34 PM
image

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் ஒரு தொகை மாணிக்ககற்களை  கடத்திவர முற்பட்ட இலங்கையரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து  போதைப்பொருள் ஒழிப்பு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரி தெரிவித்தார். 

பேருவளையைச் சேர்ந்த 25 வயதான வியாபாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபர் இன்று காலை ருவாண்டாவிலிருந்து கட்டார் விமான மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்த போது குறித்த நபரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவரை சோதனையிட்டபோது, குறித்த நபரின் மலவாயில் மறைத்து வைத்திருந்த ஒரு தொகை மாணிக்கக்கற்களை கைப்பற்றியுள்ளனர்.

 சுமார் 4 இலட்சம் பெறுமதியான 329 கிராம் நிறைகொண்ட மாணிக்கக்கற்களை குறித்த நபரிடமிருந்து சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 

கைது செய்யப்பட்டரை  மேலதிக விசாரணைகளுக்குட்படுத்தியுள்ளதாக  விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19