இளையோர்ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வென்ற யுவதிக்கு பரிசாக வீடு வழங்கி வைக்கப்ட்டுள்ளது.
சிலாபம் பிரதேசத்தில் வசிக்கும் பாரமி வசந்தி மரிஸ்டெல்லாவுக்கு புதிதாக பூரணத்துவம் பெற்ற வீடு ஒன்றை அமைப்பதற்காக இன்று முதற்கட்ட பணிகளுக்கான காசோலை பா.உ சாந்த சிசிர குமார அபேசேகர அவர்களால் கையளிக்கப்பட்டது.
கடந்த நாட்களில் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வென்ற குறித்த யுவதியை கௌரவிக்கும் முகமாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமச்சர் சஜித் பிரேமதாச அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாரமியின் வீடு புதிதாக கட்டத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு ஆரம்பகட்டப் பணிகளுக்கான காசோலையே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM