முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் ஆகியோரிற்கு வீடுகளிற்கு வெடிபொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்க புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அதிகாரிகளிற்கு அனுப்பப்படும் பொருட்களை சோதனையிட்ட அதிகாரியொருவர் இதனை கண்டுபிடித்துள்ளார்.
ஓக்டோபர் 23 ம் திகதி ஹிலாரி கிளின்டனிற்கு வெடிபொருட்கள் அனுப்பப்பட்டதாக அமெரிக்க புலனாய்வு பிரிவொன்று தெரிவித்துள்ளது.
இதன் பின்னர் 24 ம் அதிகாலை முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் வீட்டிற்கு இனந்தெரியாதவர்கள் அனுப்பிய வெடிபொருள் பொதி கண்டுபிடிக்கப்பட்டது எனவும் புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
குறிப்பிட்ட முகவரியை அவை சென்றடையும் முன்னர் அவற்றை கண்டுபிடித்துவிட்டோம் முன்னாள் ஜனாதிபதியோ வெளிவிவகார அமைச்சரோ குறிப்பிட்ட பொருட்களை பெறவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எவ்பிஐ அதிகாரிகள் இதனை உறுதி செய்துள்ளதுடன் விசாரணைகள் இடம்பெறுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM