சிலாபம் - குருணாகலை வீதியில் முன்னேஸ்வரம் பகுதியில் சிறிய ரக லொறியொன்று பாதையை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
முன்னேஸ்வரம், நீர்வழங்கல் திணைக்களத்துக்கு சொந்தமான வகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த வாகனம் நீர்வழங்கல் திணைக்களத்திலிருந்து சிலாபம் நோக்கி பயணம் செய்யும்போது, வேகக் கட்டுப்பாட்டை மீறி பாதையிலிருந்து விலகி குடைசாய்ந்து அருகிலிருந்த மதிலில் மோதுண்டுள்ளது.
இதன் போது வாகனத்திலிருந்த சாரதியும், அதிகாரியொருவரும் சிறு காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM