வீதியை விட்டு விலகி குடைசாய்ந்த லொறி

Published By: Vishnu

24 Oct, 2018 | 07:27 PM
image

சிலாபம் - குருணாகலை வீதியில் முன்னேஸ்வரம் பகுதியில் சிறிய ரக லொறியொன்று பாதையை  விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

முன்னேஸ்வரம், நீர்வழங்கல் திணைக்களத்துக்கு சொந்தமான வகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த வாகனம் நீர்வழங்கல் திணைக்களத்திலிருந்து சிலாபம் நோக்கி பயணம் செய்யும்போது, வேகக் கட்டுப்பாட்டை மீறி பாதையிலிருந்து விலகி குடைசாய்ந்து அருகிலிருந்த மதிலில் மோதுண்டுள்ளது.

இதன் போது வாகனத்திலிருந்த சாரதியும், அதிகாரியொருவரும் சிறு காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02