ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த இருவருக்கு மரண தண்டனை

Published By: Daya

24 Oct, 2018 | 03:02 PM
image

    ஹெரோயின் போதைப் பொருள் 122.68 கிராம் உடமையில் வைத்திருந்த குற்றவாளிகள் இரண்டு பேருக்கு,  கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

   2010 டிசம்பர் மாதம் 9 ஆம்  திகதி மிரிஹானை பிரதேசத்தில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த இரண்டு பிரதிவாதிகளும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி,  சட்ட மா அதிபரால் பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

   மிக நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த வழக்கு விசாரணைகளின் படி,  குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இருவருக்கும்,  நீதிபதி மரண தண்டனை விதித்துத்  தீர்ப்பளித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51