ஹெரோயின் போதைப் பொருள் 122.68 கிராம் உடமையில் வைத்திருந்த குற்றவாளிகள் இரண்டு பேருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
2010 டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி மிரிஹானை பிரதேசத்தில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த இரண்டு பிரதிவாதிகளும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, சட்ட மா அதிபரால் பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மிக நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த வழக்கு விசாரணைகளின் படி, குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இருவருக்கும், நீதிபதி மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM