இன்று முதல் மின் வெட்டுக்கு முற்றுப்புள்ளி

Published By: Robert

18 Mar, 2016 | 08:57 AM
image

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு இயந்திரம் தற்போது இயங்கி வருவதாகவும் இன்று முதல் மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது எனவும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நேற்று முதல் மின்சாரம் துண்டிக்கப்படாது என அறிவிக்கப்பட்டிருந்தும்  பல இடங்களிலும் அது நடைமுறைப்படுத்தப்பட்டது. 

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் நேற்றும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டமேயெ அதற்குக் காரணம் என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் நேற்று மாலை 300 மெகா வோர்ட் மின்சாரத்தை தேசிய கட்டமைப்புடன் இணைக்க முடிந்ததனால் மின் துண்டிப்பு அகற்றப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33