(எம்.மனோசித்ரா)
தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பதற்காக மாகாண சபைத் தேர்தல்கள் காலம் தாழ்த்தப்பட்டுள்ளது. ஜனநாயகத்தை முற்றாக இல்லாதொழித்து ஒரு சர்வாதிகார ஆட்சியை நோக்கி மாகாண சபைகளை கொண்டு செல்ல வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் றோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை எனவும் தெரிவித்தார்.
மாகாண சபைகள் சிலவற்றின் ஆயுட்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் அவற்றின் அதிகாரம் ஆளுனருக்கு கீழ் சென்றுள்ளமை சர்வாதிகார போக்குடையது.
இது குறித்து நாட்டிலுள்ள பிரதான கட்சிகள் கவனத்தில் கொள்ளாமல் செயற்படுகின்றன.
எனவே தேர்தல்களை உரிய காலத்தில் நடத்துவதற்கு கட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவால் கட்சிகள் மற்றும் மாகாண சபைகள் என்பவற்றுக்கு கடிதம் அனுப்பட்டுள்ளமை தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM