வெளிநாட்டு நாணயத்தாள்களை கடத்த முயன்றவர் கைது

Published By: Digital Desk 4

23 Oct, 2018 | 12:54 PM
image

(எம்.மனோசித்ரா)

சூட்சுமான முறையில் சட்டவிரோதமாக நாணயத்தாள்களை கடத்த முற்பட்ட இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பண்டார நாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று  திங்கட்கிழமை குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் 52 வயதுடைய நுகேகொடையை சேர்ந்தவராவார்.

இவரிடமிருந்து 35, 015 அமெரிக்க டொலர்களும், 319 சிங்கப்பூர் டொலர்களும், 1100 யுரோ மற்றும் 25 ஆயிரம் உள்நாட்டு நாணயத்தாள்களும் சுங்க அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் மூலம் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த பெருமதி 64 இலட்சத்து 13 ஆயிரத்து 273 ரூபாவாகும். 

கணனி வன்பொருள் பகுதியொன்றில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து கடத்த முற்பட்ட சந்தர்ப்பத்திலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக சுங்க ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51