இந்தியாவின் தமிழ்நாட்டு அகதிமுகாமில் இருந்த 35 இலங்கை தமிழர்கள் விமானம் மூலம் இன்று திங்கட்கிழமை (22) யுனிசெவ் நிறுவனத்தினால் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்
கடந்த கால யுத்தத்தினால் இடம்பெயர்ந்து இந்தியா தமிழ் நாட்டில் தஞ்சமடைந்த வடக்குகிழக்கைச் சேர்ந்த பலர் அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதான சூழலில் தமது தாய்நாட்டுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்தவர்களை மீள்குடியேற்ற யுனிசெப் நிறுவனம் செயற்பட்டு வருகின்றது
இதன் அடிப்படையில் கிளிநொச்சி,வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த 15 குடும்பங்களைச் சேர்ந்த35 பேரை இன்று திங்கட்கிழமை காலையில் தமிழ் நாட்டில் இருந்து இரண்டு விமானங்கள் மூலம் இலங்கை சர்வதேச பண்டாரநாயக்கா விமான நிலையத்திற்கு அழைத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM