கொழும்பு துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய ஆர்வம் காட்டும் இந்தியா

Published By: Vishnu

22 Oct, 2018 | 07:41 PM
image

(நா.தினுஷா)

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்திப்பின் போது கொழும்பு துறைமுகத்தின் கிழக்குப் பகுதியினை கூட்டு முயற்சியில் அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளதுடன் இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தும் எனவும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.

பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு விளக்கமளிக்கையிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், 

கொழும்பு துறைமுகத்தில் ஒரு பகுதியும் அப்பாந்தோட்டை துறைமகமும் சீனாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள நிலையில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்குப் பகுதியினை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே தான் இது குறித்து இந்தியாவுடன் கலந்துரையாடப்பட்டது. இந்த திட்டத்தில் இந்தியா ஆர்வமாக உள்ளது. இதனை பிரதமர் ரணில் விகரமசிங்கவிற்கு இந்திய தலைவர்கள் தெளிவுப்படுத்தினார்கள் . இது குறித்து எதிர்காலத்தில் கவனம் செலுத்தப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17