திருகோணமலை மாவட்ட கணக்காளருக்கு 10 வருட கடூழியச் சிறை

Published By: Digital Desk 4

22 Oct, 2018 | 06:07 PM
image

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் திருகோணமலை மாவட்ட அலுவலகத்தில்  இடம்பெற்ற ஒரு கோடியே 74 இலட்சம் ரூபா பண மோசடி தொடர்பான குற்றச்சாட்டில்   திருகோணமலை மாவட்ட கணக்காளருக்கு பத்தாண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும் விதித்து திருகோணமலை மேல். நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் திருகோணமலை மாவட்ட அலுவலகத்தில்  இடம்பெற்ற ஒரு கோடியே 74 இலட்சம் ரூபா பண மோசடி தொடர்பான குற்றச்சாட்டில் அச் சபையின் திருகோணமலை மாவட்ட கணக்காளருக்கு மோசடி செய்யப்பட்ட பணத்தின் மூன்று மடங்ககாக 5 கோடியே 22 இலட்சம் ரூபா பணத்தை மீள செலுத்தவும், குற்றவாளிக்கு பத்தாண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும் விதித்து திருகோணமலை மேல். நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் குறித்த தண்டப் பணத்தை அறவீடு செய்யும் வகையில் குற்றவாளியின் அசையும் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்து அதனை பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்து அதன் மூலம் அப் பணத்தை பெற்றுக்கொள்ளுமாறும் இன்றைய தினம் அரசுக்கு ஆணை பிறப்பித்து தீர்பளித்துள்ளார்.

இதேவேளை குறித்த குற்றச் சம்பவமானது கடந்த 2003ஆம் ஆண்டு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் திருகோணமலை மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றிருந்த நிலையில் சுமார் 15ஆண்டுகளின் பின்னர் குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30
news-image

பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல்...

2024-03-19 15:28:47
news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள்...

2024-03-19 14:40:27
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

பாடப்புத்தகங்கள், சீருடைகள் குறித்து கல்வி அமைச்சு...

2024-03-19 14:57:02
news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 14:04:31