(நா.தினுஷா)
'றோ' அமைப்புடன் அமைச்சரவை அமைச்சர்கள் தொடர்புப்பட்டிருப்பார்களானால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கைக எடுக்க வேண்டியது அவசியமாகும் எனத் தெரிவித்த பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, அவர்கள் எந்த கட்சியை சார்ந்தவர்களாக இருப்பினும் அவர்களுக்கான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான சதித்திட்டத்தின் பின்னணியில் றோ புலனாய்வு அமைப்பு இருப்பதாக குற்றச்சாட்டப்பட்ட நிலையில் இது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடி இருக்கலாம்
அமைச்சரவை கோட்பாடுகளை மீறி தகவல்களை கசியவிட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்வும் அவர் சுட்டிகாட்டினார்.
பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM