(இராஜதுரை ஹஷான்)
கொலை சதி திட்டத்தின் பின்னணியின் உண்மை நிலவரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி பகிரங்கப்படுத்த வேண்டும் என தெரிவித்த பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி. எல். பீறிஸ், அமைச்சரவை உள்ளக தகவல்களை கசிய விட்ட நான்கு அமைச்சர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் என்ன எனவும் கேள்வி எழுப்பினார்.
பத்தரமுல்லை -நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டில் இன்று பலதுறைகளிலும் பிரச்சினைகள் காணப்படுகின்றது இவற்றிற்கு எல்லாம் ஆட்சி மாற்றத்தின் பின்னரே சிறந்த தீர்வினை பெறமுடியும் ஆகவே அரசாங்கம் வெகுவிரைவில் இடம் பெறவுள்ள தேர்தல்களை நடத்த வேண்டும் எனவும் இதன்போது தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM