கொலைச் சதியின் பின்னணியை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் - பீரிஸ்

Published By: Vishnu

22 Oct, 2018 | 03:54 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கொலை சதி  திட்டத்தின் பின்னணியின் உண்மை நிலவரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி  பகிரங்கப்படுத்த வேண்டும் என தெரிவித்த பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர்  ஜி. எல். பீறிஸ், அமைச்சரவை உள்ளக தகவல்களை கசிய விட்ட நான்கு அமைச்சர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் என்ன எனவும் கேள்வி எழுப்பினார். 

பத்தரமுல்லை -நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை   இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்   கலந்துக் கொண்டு  கருத்துரைக்கும் போதே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

நாட்டில் இன்று பலதுறைகளிலும் பிரச்சினைகள் காணப்படுகின்றது இவற்றிற்கு எல்லாம் ஆட்சி மாற்றத்தின் பின்னரே சிறந்த தீர்வினை பெறமுடியும் ஆகவே அரசாங்கம் வெகுவிரைவில் இடம் பெறவுள்ள தேர்தல்களை நடத்த வேண்டும் எனவும் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15