ஏறாவூர் நகரிலுள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டார் என்ற முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் ஒருவரை. நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று முந்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் வீடு புகுந்த நபர் வீட்டிலிருந்தவருடன் தர்க்கத்தில் ஈடுபட்டு கத்தியைக் கொண்டு தாக்கியதாக தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து பொலிஸார் விசாரணைகளை மெற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் குறித்த விடயமம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வந்த பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதோடு மேலதிக விசாரணைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM