வீடு புகுந்து தாக்குதலில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது

Published By: Digital Desk 4

22 Oct, 2018 | 02:07 PM
image

ஏறாவூர் நகரிலுள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டார் என்ற  முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் ஒருவரை. நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முந்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் வீடு புகுந்த நபர் வீட்டிலிருந்தவருடன் தர்க்கத்தில் ஈடுபட்டு கத்தியைக் கொண்டு தாக்கியதாக தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து பொலிஸார் விசாரணைகளை மெற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் குறித்த விடயமம் தொடர்பில்  விசாரணை மேற்கொண்டு வந்த பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதோடு மேலதிக விசாரணைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08