கையடக்கத்தொலைபேசி ஒன்றிக்கு பெட்டரி கொள்வனவு செய்வதற்காக வருகைதந்து, குறித்த விற்பனை நிலையத்தில் இருந்த 5000 ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசி ஒன்றை திருடிச் சென்ற பெண்ணை கைது செய்வதற்கு பொலிஸார் வலைவீசியுள்ளனர்.
அட்டன் நகரிலுள்ள கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையமொன்றில் இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
குறித்த தொலைபேசி விற்பனை நிலையத்திற்கு வருகைதந்த சந்தேக நபரான பெண், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசி ஒன்றினை திருடிச் செல்லும்போது அங்கு பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டி.வி கமராவில் காணொளி பதிவாகியுள்ளது.
இதனை பயன்படுத்தி குறித்த பெண்ணை கைது செய்யும் முயற்சியில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக விற்பனை நிலைய உரிமையாளர் அட்டன் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை அட்டன் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
(க.கிஷாந்தன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM